மண்ணெண்ணை கியூவில் நின்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்
கண்டியில் மண்ணெண்ணையை பெறுவதற்காக நீண்டநேரம் வரிசை யில் காத்திருந்த 71 வயது நபர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயி ரிழந்திருந்தார் என தேசிய வைத்தியசா லையின் பணிப்பாளர் தெரிவித்தார். வத்தேகம – உடதலவின்ன பகு தியை சேர்ந்த 71 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed